Recently, we’ve been exploring the Kanniyakumari and Tirunelveli districts in search of wildflowers, closely observing the blooming seasons in this region. We noticed that, much like in the Himalayas and some Western countries, there’s a full tree blossoming period during March and April—except here, the weather is scorching hot instead of pleasantly cool like spring.
Read More
இயற்கை நண்பர்களுடன் ஒரு அழகான நிகழ்ச்சி
இந்தியாவில் திருமணம் என்றாலே குறைந்தது 100-10000 மக்களை அழைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதால் திருமணங்கள் என்றாலே கூட்ட நெரிசலில் சென்று வரும் ஒரு நிகழ்ச்சி ஆகி விட்டது.
Read More
A short visit to Alagar Kovil
Nowadays, many temples around forest areas have become heavily developed, catering to the demands of modern civilization. However, for people like us, this development often feels like a loss for nature. Take Thoranamalai Temple, for example.
Read More
பவானி சாகர் அணை – ஹாசனூர் பயணம்
சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம். ஒரு யானையும் அதன் குட்டியும் அது பாட்டுக்கு அதன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தன.
Read More
மெரிட் தீவு
மெரிட் தீவு – பறவைகளுடன் ஒரு நாள் ப்ளோரிடா மாகாணம் என்றவுடனே பலருக்கும் நினைவுக்கு வருவது டிஸ்னி லேண்ட் அல்லது கடற்கரை. ஆனால் இயற்கை பிரியர்களான எங்களுக்கு…
Read More
டெத் வேலி தேசிய பூங்கா
டெத் வேலி தேசிய பூங்கா – ஒரு அழகிய பாலைவனம் டெத் வேலி அமெரிக்காவிலேயே உள்ள பெரிய தேசிய பூங்கா. 3,373,063 ஏக்கர் பரப்பளவில் உள்ள டெத்…
Read More
கம்போடியா – ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும்
கம்போடியா – ஆங்கோர் வாட் கோவிலும் பறவைகளும் கம்போடியா என்றவுடனே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆங்கோர் வாட். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட இந்த…
Read More
தேரிக்காடு – தமிழகத்தின் பாலைவனம்
தூத்துக்குடி,திருநெல்வேலி,திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த சிவப்பு பாலைவனம் ஒரு நல்ல சுற்றுலா தளம். 12,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேரிக்காடு திருச்செந்தூரில் இருந்து 15கி.மீ தூரத்தில் உள்ளது.
Read More
எவெர்க்லேட்ஸ் – அலிகேட்டரும் ஆர்க்கிட் மலர்களும் !
எவெர்க்லேட்ஸ் – அலிகேட்டரும் ஆர்க்கிட் மலர்களும் ! என்னடா இது சுத்தமாக சம்பந்தமே இல்லாத இரண்டு இனங்களை இணைத்து தலைப்பு இருக்கிறதே என்று குழப்பமாக இருக்கிறதா ?…
Read More
வசந்த கால மலர்கள் தேடி ஒரு பயணம்
வசந்த கால மலர்கள் தேடி ஒரு பயணம் தென்னிந்தியாவில் மழைக்காலமும் வெயில்காலமும் தான் நாம் பெரும்பாலும் அனுபவிக்கின்ற சீதாக்ஷண நிலைகள். மார்கழி மாத குளிருக்கே நாமெல்லாம் தலையில்…
Read More