பல்லுயிர் கணக்கிடுதலுக்காக கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு பயணம்

காட்டில் முகாமிடுதல் ஒரு தனி அனுபவம். இரவு நேரம் காட்டை காட்டினுள் இருந்து பார்ப்பது சிலிர்ப்பூட்டுவதாக இருக்கும். நானும் வினோத்தும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் பல நாட்கள் முகாமிட்டிருக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் அந்த அனுபவம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை.

Read More