பணகுடியில் இயற்கை மலர் கண்காட்சி

நானும் வினோத்தும் காட்டு மலர்களை பார்ப்பதற்காக பல காடுகள் சென்றுள்ளோம். மற்ற நாடுகளில் செல்லும் வழியெல்லாம் காட்டு மலர்களை காணமுடியும் போது நம் நாட்டில் பொதுவாக  சரணாலயங்களில் மட்டுமே காட்டு மலர்களை பார்க்க முடியும்.

Read More

பல்லுயிர் கணக்கிடுதலுக்காக கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு பயணம்

காட்டில் முகாமிடுதல் ஒரு தனி அனுபவம். இரவு நேரம் காட்டை காட்டினுள் இருந்து பார்ப்பது சிலிர்ப்பூட்டுவதாக இருக்கும். நானும் வினோத்தும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் பல நாட்கள் முகாமிட்டிருக்கிறோம். ஆனால் தென்னிந்தியாவில் அந்த அனுபவம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை.

Read More
Syncolostemon-comosus

Nature’s Hidden Gem: Exploring Muthukulivayal Grassland

The Muthukulivayal grassland in Kanniyakumari district, unlike the well-known Mukurthi grasslands, remains unfamiliar to most people in Tamil Nadu. However, those who are aware of its existence often harbor a strong desire to visit this place at least once in their lifetime. Unfortunately, due to restricted access to the grassland, the majority of individuals are unable to fulfill their wish of experiencing this elusive natural wonder.

Read More

அசம்பு மலையில் ஒரு இனிய மாலை

கன்னியாகுமரியில் உள்ள அனைத்து வனசரகத்தில் உள்ள பூக்கள் ,பட்டாம்பூச்சிகள். பறவைகள், அந்துப்பூச்சிகள் என்று எல்லாவற்றையும் கண்டு களித்தோம். இவற்றில் எனக்கும் வினோத்துக்கும் மிகவும் பிடித்த இடங்கள் என்னவென்றால் முத்துக்குளி வயல் , களியல் புல்வெளி , அசம்பு மலை. களியல் புல்வெளிக்கு மலையேற்றம் செய்தோம், அந்த அனுபவத்தை பற்றி தனியாக சொல்கிறேன்.

Read More